பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, 2015-16-ம் நிதியாண்டில் ரூ.2,897 கோடி நிகர நஷ்டம் அடைந்துள்ளது. இந்த நிலையில், தனது செயல்பாடுகளைத் தொடர்வதற்கு போதுமான நிதி இந்த வங்கியிடம் இல்லாத காரணத்தால், தற்போது அதன் நிதி நிலைமையைச் சீரமைக்க, நிதி அமைச்சகம் ரூ.1,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாகத் தெரிவித்துள்ளது.
வங்கியின் செயல்பாடு சரியாக இல்லை என்பதே தற்போதய செய்தி
வங்கியின் செயல்பாடு சரியாக இல்லை என்பதே தற்போதய செய்தி
No comments:
Post a Comment