Saturday, August 20, 2016

இலக்கை எட்­டாத ரிலை­யன்­சு, பிஎஃப்ல் வீடு

பிஎஃப் கணக்கில் இருக்கும் இருப்பைப் பயன்படுத்தி வீடு வாங்கும் திட்டத்தை விரைவில் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கொண்டு வர இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலக்கை எட்­டாத ரிலை­யன்­சுக்கு ரூ.2,500 கோடி அப­ராதம்
 இலக்கை விட குறை­வாக உற்­பத்தி செய்த, ரிலையன்ஸ் மற்றும் கூட்டு நிறு­வ­னங்­க­ளுக்கு, மத்­திய அரசு, ஏற்­க­னவே நான்கு நிதி­யாண்­டு­க­ளுக்கு அப­ராதம் விதித்­துள்­ளது. தற்­போது, 2014 – 15ம் நிதி­யாண்­டிற்கு, 38 கோடி டாலர் (2,500 கோடி ரூபாய்) அப­ராதம் விதிக்­கப்­பட்டு உள்­ளது. இதன் மூலம் மொத்த அப­ராத தொகை, 276 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது.

No comments:

Post a Comment