பிஎஃப் கணக்கில் இருக்கும் இருப்பைப் பயன்படுத்தி வீடு வாங்கும் திட்டத்தை விரைவில் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கொண்டு வர இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலக்கை எட்டாத ரிலையன்சுக்கு ரூ.2,500 கோடி அபராதம்
இலக்கை விட குறைவாக உற்பத்தி செய்த, ரிலையன்ஸ் மற்றும் கூட்டு நிறுவனங்களுக்கு, மத்திய அரசு, ஏற்கனவே நான்கு நிதியாண்டுகளுக்கு அபராதம் விதித்துள்ளது. தற்போது, 2014 – 15ம் நிதியாண்டிற்கு, 38 கோடி டாலர் (2,500 கோடி ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மொத்த அபராத தொகை, 276 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
No comments:
Post a Comment