Wednesday, July 27, 2016

மார்கெட் பிட்ஸ் 27-07-2016

நம் நாட்டில் சொத்து மேலாண்மை மற்றும் மியூச்சூவல் ஃபண்ட் வணிகத்தை மேற்கொள்ள செபியிடம் இருந்து முன் அனுமதி யெஸ் பேங்க் பெற்றுள்ளது.

செபியிடம் இருந்து இறுதி ஒப்புதலை பெறும் பட்சத்தில், யெஸ் பேங்க் நாட்டில் 44 வது மியூச்சூவல் ஃபண்ட் நிறுவனமாக இருக்கும். 

ஆன்லைன் மூல­மாக பேஷன் பொருட்­களை விற்­பனை செய்து வரும் ஜபாங் நிறு­வ­னத்தை ப்ளிப்கார்ட் நிறுவனம் வாங்கியுள்ளது.

‘யாகூ’ வலை­தள நிறு­வ­னத்தை தொலைத்­தொ­டர்பு துறையைச் சேர்ந்த வெரிசான் கம்­யூ­னி­கேஷன்ஸ் நிறு­வனம் 483 கோடி டாலருக்கு வாங்குகிறது. 

No comments:

Post a Comment