Sunday, April 23, 2017

ஐபிஓ - எஸ் சந்த் நிறுவனம்( S Chand and Company Ltd )

பிரபல புத்தகத் தயாரிப்பு நிறுவனமான எஸ் சந்த், வருகிற 26-ம் தேதி தனது பங்குகளை பொதுப் பங்கு விற்பனைக்கு வெளியிடுகிறது. 
இந்த ஐபிஓ மூலம் எஸ் சந்த் நிறுவனம், ரூ. 728  கோடி திரட்டும் என்று எதிர்பார்க்கிறது. இந்த ஐபிஓ, ஏப்ரல் 26-ம் தேதி தொடங்கி, 28-ம் தேதி அன்று முடிவடைகிறது. ஒரு பங்கின் விலையை ரூ.660 - ரூ.670 வரை நிர்ணயம் செய்துள்ளது.

No comments:

Post a Comment