Monday, April 18, 2016

பங்குசந்தை நடப்பு செய்திகள் APR-18


  • பருவமழை, ஐஐபி எதிர்பார்ப்பால் சந்தை அதிகரிப்பு!
  • என்எல்சி என்று அறியப்படும் "நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்" பெயரை மாற்ற அதன் பங்குதாரர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் டாடா ஸ்டீல் நிறுவனத்துக்குச் சொந்தமான ஐரோப்பிய ஆலையை முதலீட்டு நிறுவனமான கிரேபுல் வாங்குகிறது.

No comments:

Post a Comment