Sunday, April 18, 2021

[APR 19, 2021] NFL & RCF விற்பனை செய்ய திட்டம்

 மத்திய அரசு, தன் வசம் இருக்கும், என்.எப்.எல்., என அழைக்கப்படும், 'நேஷனல் பெர்ட்டிலைசர்ஸ் லிமிடெட்' (NFL)நிறுவனத்தின் பங்குகளில், 20 சதவீதத்தை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

மேலும், ஆர்.சி.எப்., எனும், 'ராஷ்ட்ரியா கெமிக்கல்ஸ் அண்டு பெர்ட்டிலைசர்ஸ்' (RCF)நிறுவனத்தின், 10 சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.இந்த இரண்டு நிறுவனங்களின் பங்குகளையும், இந்த நிதியாண்டுக்குள் விற்பனை செய்யவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment