Monday, January 6, 2020

[ 06-01-2020 ] பங்குசந்தை சரிவு

சென்செக்ஸ் 787, நிப்டி 233 புள்ளிகளும் வீழ்ச்சி கண்டன. அமெரிக்கா - ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகளவில் பங்குச்சந்தைகளில் சரிவான சூழல் நிலவுகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை 3 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன்காரணமாக ஆசிய உள்ளிட்ட இந்திய பங்குச்சந்தைகளும் சரிவாக உள்ளன. மேலும் முதலீட்டாளர்களும் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment