கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்ட நேஷனல் இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஐபிஓ வெளியிட முடிவெடுத்திருக்கிறது.தனது நிதிநிலையைச் சீர்படுத்தும் நோக்கில் ஐபிஓ வெளியீடு மூலம் நிதித்திரட்ட முடிவுசெய்திருக்கிறது. இந்த நிதி ஆண்டுக்குள் நேஷனல் இன்ஷூரன்ஸ் ஐபிஓ வெளியிட வாய்ப்பிருக்கிறது.
No comments:
Post a Comment