வரும் 2017 ஜனவரி மாதம் பொதுப்பங்கு வெளியிட தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) திட்டமிட்டுள்ளது.
என்எஸ்இ பொதுப்பங்கு மற்றும் பங்குகளை பட்டியலிட திட்டமிட்டுள்ளதைத் தொடர்ந்து பொதுப்பங்கு வெளியீட்டுக்கான ஆவணங்களை ஜனவரி 2017ல் `செபி’-யிடம் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது.
No comments:
Post a Comment