மருந்து துறை, விமானத்துறை மற்றும் பாதுகாப்பு துறைகளில் நேரடி அந்நிய முதலீட்டில் விதிமுறைகளை மத்திய அரசு எளிதாக்கியுள்ளது.
பாதுகாப்பு மற்றும் விமானத்துறையில் 100 சதவீத அந்நிய முதலீட்டை மத்திய அரசு அனுமதித்துள்ளது. உணவு வர்த்தகம் மற்றும் உணவு மின்னணு வர்த்தகத்திலும் 100 சதவீதம் அந்நிய முதலீடு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆப்பிள் மற்றும் மற்ற நிறுவனங்கள் புதிய விதிகளை பயன்படுத்தி இந்தியாவில் முதலீடு செய்ய விண்ணப்பம் செய்யலாம் என மத்திய அரசு கூறியுள்ளது.
No comments:
Post a Comment