பர்கர் கிங் இந்தியா நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டுக்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் கடந்த நவம்பரில் விண்ணப்பித்திருந்தது. அதற்கான அனுமதியை தற்போது செபி அமைப்பு அந்த நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. அந்த நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டின் மூலம் 400 கோடி ரூபாயைத் திரட்ட திட்டமிட்டிருக்கிறது. வெளியீட்டில் ஆறு கோடி பங்குகளை விற்பனை செய்யவிருக்கிறது.
No comments:
Post a Comment