பங்குச் சந்தைகள் உயர்ந்துள்ள நிலையில் ஐஆர்சிடிசி( IRCTC ) செப்டம்பர் 30 ஆம் தேதி ஐபிஓவைத் தொடங்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4ot8xkYxD5beP-9d-zJyGV0j8doF5cOIF8O3XOl9JwYhju9SD36gX_-Covfm82zEY7oDqffSfnqTYue-jaB5FnG5y12bILDT9PeUp6u9UPXzPATWhuZxpnjwrhPourgOwDgW6_8L0H5ge/s1600/irctc.PNG)
ஐ.ஆர்.சி.டி.சி ஐபிஓ விற்பனை மூலம் ரூ.480 கோடி மதிப்புள்ள பங்குகளை அரசாங்கம் விற்பனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
20 மில்லியன் பங்குகளை ஐபிஓ வழியாக விற்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
No comments:
Post a Comment