சந்தை நன்றாக இறங்கி விட்டது ஆ௧ எனது பார்வையில் தற்போது முதலீடு செய்ய விரும்புகிறேன். தங்களின் ௧௫த்து
-மா.அமல்ராஜ்.
பதில்:
தற்போது பங்குசந்தை நிலையற்ற தன்மையில் உள்ளது. ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும். பழைய உச்சத்தை தொட கொஞ்சம் நாட்களாகும். நல்ல பங்குகளை தேர்ந்தெடுங்கள் குறைவான விலையில் SIP முறையில் வாங்குங்கள். அதேசமயம் கொஞ்சம் தங்கத்திலும்( Physical OR Gold ETF/Bonds ), கொஞ்சம் மீயூச்சுவல் பண்டில் முதலீடு செய்து வாருங்கள்.
உங்கள் தேவைபோக மீதம் இருக்கும் பணத்தில் முதலீடு செய்யுங்கள். கடன் வாங்கி முதலீடு செய்ய வேண்டாம்.
No comments:
Post a Comment